Tuesday, May 12, 2009

மனுசன் காலையில நீராடனும் அது மாதிரி வாழ்க்கையில போராடனும்

நேற்று விஜய.டி.ஆரின் பேட்டி ஒன்றை கண்டேன். அதில் அவர் பேசிய பேச்சின் சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்(ல்)ளத்தான் இந்த பதிவு.







































அப்பு, பட்ட போட்டு காய்ச்சுன மரமா இல்ல பட்ட போடாத மரம்,ஏன்னா பட்ட போட்டு காய்ச்சுனாதான் ஜ்வ்வு ஏறுமுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது சரி காய்ச்ச மரத்துக்கு கல்லடி, காய்ச்சாத மரத்துக்கு உங்க சொல்லடியா? அம்மாடி.

19 comments:

  1. போட்டோவும் கமெண்ட்டும் நல்ல பொருத்தம்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா

    பாவங்க அவரு!
    அவரு பண்ற காமெடி பத்தாதுன்னு!
    அவரை வச்சு நீங்க காமெடி பண்றிங்களே!

    ReplyDelete
  3. வாங்க தமிழ்நெஞ்சம். 24x7 ஆன்லைன்ல தான் இருப்பீங்களா

    ReplyDelete
  4. வாழ்த்துக்கு நன்றி சிவா சார்.

    ReplyDelete
  5. வால்பையன் said...

    // பாவங்க அவரு!
    அவரு பண்ற காமெடி பத்தாதுன்னு!
    அவரை வச்சு நீங்க காமெடி பண்றிங்களே! //

    வால் அண்ணா, நம்ம டி.அர் தான, கண்டுக்கமாட்டாரு.

    ReplyDelete
  6. வாங்க தமிழ்...தமிழ்..நெல்லைத்தமிழ்.

    ReplyDelete
  7. sam said...

    FUNNY?

    வாங்க sam. நானும் எவ்வளவோ முயற்சி பண்ணுறேன் முடிய மாட்டீங்குது.

    ReplyDelete
  8. என்னங்க இன்னிக்கு பதிவை ரொம்ப சீக்கிரமே போட்டுட்டீங்க போலிருக்கு..

    ReplyDelete
  9. ஆமாங்க தோணுச்சி. அது சரி ஏன் பாஸ் லேட்டா வந்தீங்க.

    ReplyDelete
  10. I liked the first one,,,krish

    ReplyDelete
  11. இரண்டாவது அருமை...:-))

    ReplyDelete
  12. கலக்குறீங்க விஷ்ணு!

    ReplyDelete
  13. வாங்க கிரிஷ்.
    வாங்க மொழி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  14. நன்றி சக்தி,
    நன்றி வசந்த்.
    நன்றி ஜோ.

    ReplyDelete