Friday, February 15, 2008

புதுச்சூடி


அறம் செய்ய விரும்பாமல்,
ஆறா சினம் கொண்டு,
நன்றி மறந்து,
வஞ்சகம் பேசி,
புகழ்ந்தாரை இகழ்ந்து வாழ்வான்
இரண்டு கால் கழுதை !!!.

அன்புடன்,
விஷ்ணு.

No comments:

Post a Comment