சிலநேரம்
ஒன்னுக்கும் உதவாத விஷயங்களை பேசுறத்துக்கு என்ன பேரு
Friday, February 15, 2008
புதுச்சூடி
அறம் செய்ய விரும்பாமல்,
ஆறா சினம் கொண்டு,
நன்றி மறந்து,
வஞ்சகம் பேசி,
புகழ்ந்தாரை இகழ்ந்து வாழ்வான்
இரண்டு கால் கழுதை !!!.
அன்புடன்,
விஷ்ணு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment