Friday, February 15, 2008

காதல்


தண்ணீரில் தத்தளிக்கும் மீன் போல் ,
அன்பால் அடிவாங்கும் பிள்ளை போல்,
அறிவால் மதி இழந்த மனிதன் போல் ,
பண்பால் பாழ்பட்ட பாவை போல்,
உன் காதலால் என்னை இழந்தேன்.

காதலுடன்,
விஷ்ணு

No comments:

Post a Comment