Tuesday, March 24, 2009

முத்தம்மா


முத்தாய் முன்று குழந்தை பெற்றால்
முத்தம்மா,
முகவரி இல்லாமல்,
முதியோர் இல்லத்தில்,
முடங்கிகிடக்கிறாள்.

14 comments:

  1. dhangaludaiya padhivugal miga nandraaga ulladhu. men melum valara vaalthukal.

    by
    udhaya

    ReplyDelete
  2. முத்தம்மா பெற்ற
    மூன்றுக்கும்
    சீட்டு போட்டு
    வையுங்கள்!
    அதுகள் பெற்றதும்
    மூன்று தானாம்!

    இது கவிதையில் சேறுமா?

    ReplyDelete
  3. வயதான பெண்களின் நிலை இதுதான்!!

    ReplyDelete
  4. நன்றி உதயா
    நன்றி வால்பையன்
    நன்றி அண்ணன் வணங்காமுடி
    நன்றி தேவன் மாயம்


    @வால்பையன்
    // இது கவிதையில் சேறுமா?
    யாருக்கு தெரியும். நீங்கதான் சொல்லனும்.

    ReplyDelete
  5. நல்லா யோசிக்கிறீங்க. கவிதை எழுத சூத்திரம் இருக்கு. சூத்திரத்தை கற்றுக்கொண்டால் இன்னும் நன்றாக வரலாம் என்று நினைக்கிறன்.

    ReplyDelete
  6. தங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் நன்றி கிருஷ்ண பிரபு.

    //கவிதை எழுத சூத்திரம் இருக்கு

    என்ன என்னமோ சொல்லுறீங்க. இனி எழுதும் பொழுது கொஞ்சம் கவனமா இருக்கனும் போல.

    ReplyDelete
  7. நிதர்சனமான கவிதை விஷ்ணு..
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சில எழுத்துப் பிழைகளை தவிர்த்து பார்த்தால், உங்கள் கவிதைகள் நன்றாகவே இருக்கின்றன.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நல்ல கவிதை.

    ஜோ சொன்னதே. கொஞ்சம் எழுத்துப் பிழைகளை கவனமாய் தவிர்த்திடுங்கள் விஷ்ணு.

    உங்கள் பயணம் இன்னும் சிறப்பானதாய் கவனம் பெறும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. எழுத்து பிழைகளை நிச்சயமாக தவிர்க்க முயல்கிறேன்

    நன்றி ஜோ.
    நன்றி ராமலக்ஷ்மி அக்கா.

    ReplyDelete
  11. நெஞ்சத்தை நெகிழ வைக்கும் கவிதை. வாழ்த்துக்கள் விஷ்ணு .சரியாக சொன்னீர்கள் வால் பையன் அவர்களே முத்தம்மாவின் மூன்று முண்டங்க்களும் சீட் நிச்சயம்.

    நட்புடன்
    முத்து

    ReplyDelete
  12. ரெண்டு மூனு போஸ்ட்தான் இருக்கு. இன்னும் எழுதுங்க.

    ReplyDelete