Wednesday, January 16, 2008

காலம்

உலகம் ஓரு நாடக மேடை - இது வாழ்ந்து பார்த்தவன் வசனம்.
உலகம் ஓரு போர்களம் - இது வாழ்த்து கொண்டிருப்பவன் வசனம்.
உலகம் ஓரு விளையாட்டு மைதானம் - இது வாழ்கையில் அடியெடுத்து வைப்பவன் வசனம்.


உலகம் ஓன்று தான் வசனங்கள் தான் வேறு வேறு...

அன்புடன்,
விஷ்ணு.

1 comment: