Tuesday, April 29, 2008

கூடா நட்பு

மனித மணம் தெரியாத மடையன்
பேசுகிறான் பாசம் பற்றி,
நட்புக்கு இலக்கணம் இவர்கள் என்று
பெருமை பட்டுக்கொள்கிறான்.
ஒருவன் அடைகிறான் துக்கம்,
பாசம் கொண்ட மாமனிதன் நிற்கிறான்
துராத்தில், நாயிடன் போய் நட்பு கொண்டேனே
என்றான், எனோ நமக்கெல்லாம் கேட்டது என்னவோ
பன்றியின் குரல் மட்டும் தான்.